தமிழ் - சில தகவல்கள்

0

  தமிழ்  - சில தகவல்கள் - 01

Table of Contents


    பண்டைய  இலக்கியத் தமிழர்களின் கொடைகள்


    1.  முல்லைக்குத் தேர்                            -   பாரி 

    2.  இரவலர்க்குக்  குதிரை                      -   காரி 

    3.  கூத்தர்க்கு  நாடு                                   -   ஓரி 

    4.  மயிலுக்கு போர்வை                         -   பேகன் 

    5.  வந்தவர்களுக்கு ஊர்                         -   ஆய் 

    6.  நண்பன் இல்லத்திற்கு பொருள்    -   நள்ளி 

    7.  அவ்வைக்கு நெல்லி                          -   அதியமான்  


    எட்டுத்தொகை நூல்கள்


    1.நற்றிணை          - அகம் பற்றி கூறும் நூல் 

    2.குறுந்தொகை   - அகம் பற்றி கூறும் நூல்

    3.ஐங்குறுநூறு        -  அகம் பற்றி கூறும் நூல்

    4.பதிற்றுப்பத்து    -  புறம் பற்றி கூறும் நூல்

    5.பரிபாடல்              -   அகம் மற்றும் புறம் ஆகிய

                                              இரண்டையும் பற்றி கூறும் நூல்

    6.கலித்தொகை     -  அகம் பற்றி கூறும் நூல்

    7.அகநானுறு           -  அகம் பற்றி கூறும் நூல்

    8.புறநானுறு            -  புறம் பற்றி கூறும் நூல்


    1.நற்றிணை:

              -  175 புலவர்கள் 

              -  400 பாடல்கள் 

              -  9 முதல் 12 அடிகள் வரை 

              -  அகம் பற்றி கூறும் நூல் 

              -  தொகுத்தவர் = தெரியவில்லை 

              -  தொகுப்பித்தவர் = பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி

              -  கடவுள் வாழ்த்து பாடியவர் = பாரதம் பாடிய பெருந்தேவனார்

              -  தெய்வம் = திருமால் 

              -  திணை = அகத்திணை

              - பாவகை = ஆசிரியப்பா


    2.குறுந்தொகை:

               -  205 புலவர்கள் 

               -  400 பாடல்கள் 

               -  4 முதல் 8 அடிகள் வரை 

               -  அகம் பற்றி கூறும் நூல் 

               -  தொகுத்தவர் = பூரிக்கோ 

               -  தொகுப்பித்தவர் = தெரியவில்லை

               -  கடவுள் வாழ்த்து பாடியவர் = பாரதம் பாடிய பெருந்தேவனார்

               -  தெய்வம் = முருகன் 

               -  திணை = அகத்திணை

               -  பாவகை = ஆசிரியப்பா


    3.ஐங்குறுநூறு:

               -  5 புலவர்கள் 

               -  500 பாடல்கள் 

               -  3 முதல் 6 அடிகள் வரை 

               -  அகம் பற்றி கூறும் நூல் 

               -  தொகுத்தவர் =  புலத்துறை முற்றிய கூடலூர் கிழார் 

               -  தொகுப்பித்தவர் = யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல்

                                                            இரும்பொறை

               -  கடவுள் வாழ்த்து பாடியவர் = பாரதம் பாடிய பெருந்தேவனார்

               -  தெய்வம் = சிவன்  

               -  திணை = அகத்திணை

               -  பாவகை = ஆசிரியப்பா


    4.பதிற்றுப்பத்து:

               -  10 புலவர்கள் (தகவல் கிடைத்தது - 8 புலவர்கள்)

               -  100 பாடல்கள் (தகவல் கிடைத்தது - 80 பாடல்கள்)

               -  8 முதல் 57 அடிகள் வரை 

               -  புறம் பற்றி கூறும் நூல் 

               -  தொகுத்தவர் = தெரியவில்லை

               -  தொகுப்பித்தவர் = தெரியவில்லை

               -  கடவுள் வாழ்த்து பாடியவர் = தெரியவில்லை

               -  தெய்வம் = தெரியவில்லை  

               -  திணை = பாடாண் திணை (புறத்திணை)

               -  பாவகை = ஆசிரியப்பா


    5.பரிபாடல்:

                -  13 புலவர்கள் 

                -  70 பாடல்கள் (தகவல் கிடைத்தது - 22 பாடல்கள்)

                -  25 முதல் 400 அடிகள் வரை 

                -  அகம் மற்றும் புறம் பற்றி கூறும் நூல் 

                -  தொகுத்தவர் =  தெரியவில்லை

                -  தொகுப்பித்தவர் = தெரியவில்லை

                -  கடவுள் வாழ்த்து பாடியவர் = தெரியவில்லை

                -  தெய்வம் = தெரியவில்லை  

                -  திணை = அகமும் புறமும்

                -  பாவகை = பரிபாட்டு


    6.கலித்தொகை:

                -  5புலவர்கள் 

                -  150 பாடல்கள் 

                -  11முதல் 80 அடிகள் வரை 

                -  அகம் பற்றி கூறும் நூல் 

                -  தொகுத்தவர் =  நல்லந்துவனார்

                -  தொகுப்பித்தவர் = தெரியவில்லை

                -  கடவுள் வாழ்த்து பாடியவர் = நல்லந்துவனார்

                -  தெய்வம் = சிவன் 

                -  திணை = அகத்திணை

                -  பாவகை = கலிப்பா


    7.அகநானுறு:

                 -  145 புலவர்கள் 

                 -  400 பாடல்கள் 

                 -  13 முதல் 31 அடிகள் வரை 

                 -  அகம் பற்றி கூறும் நூல் 

                 -  தொகுத்தவர் = உருத்திர சன்மனார்

                 -  தொகுப்பித்தவர் = பாண்டியன் உக்கிரப்பெருவழுதி

                 -  கடவுள் வாழ்த்து பாடியவர் =பாரதம் பாடிய பெருந்தேவனார்

                 -  தெய்வம் = சிவன் 

                 -  திணை = அகத்திணை

                 -  பாவகை = ஆசிரியப்பா


    8.புறநானுறு:

                 -  158 புலவர்கள் 

                 -  400 பாடல்கள் 

                 -  4முதல் 40 அடிகள் வரை 

                 -  புறம்பற்றி கூறும் நூல் 

                 -  தொகுத்தவர் = தெரியவில்லை

                 -  தொகுப்பித்தவர் = தெரியவில்லை

                 -  கடவுள் வாழ்த்து பாடியவர் = பாரதம் பாடிய பெருந்தேவனார்

                 -  தெய்வம் - சிவன் 

                 -   திணை = புறத்திணை

                 -  பாவகை = ஆசிரியப்பா


    கருத்துரையிடுக

    0கருத்துகள்
    கருத்துரையிடுக (0)